என் ஆழ்கடல் பயணத்தில் கடல் தாயை சந்தித்தேன்.
என்னை பார்த்ததும் அழ தொடிங்கினால் அவள்,
காரணம் கேட்டேன்?
அவளை(உன்னை) போல் ஒரு பெண் இந்த பூமியில் இருப்பதாக தெரிந்திருந்தால்,
நிச்சயம் சுனாமியாக வந்திருக்கமாட்டேன், தென்றல் போல் அலையாய் வந்து அவள்
காலை தொட்டாவது சென்றிருப்பேன் என்றாள்.
உன் கண்ணீரை போக்க அந்த தேவதையை(உன்னை) கூட்டிவருகிறேன் என்று ஆறுதல் கூறி திரும்பினேன்...
போகலாமா???
No comments:
Post a Comment