Saturday, July 10, 2010

எழுத்தாணி

என்னை பார்த்து எழுத்தாணி ஏளனமாக கேட்டது,




கல் நெஞ்சம் கொண்ட ஒருத்திக்காக,

எழுத்தாணி உன் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு,
கண்ணீராய் நீ சிந்தும் காவியங்களுக்கு பதில் வருமா என்று?


நான் சொன்னேன் -


என் கிறுக்கல்களை கவிதை என்று சொன்னவளும் அவள்தான்,
என்னை வள்ளுவனுக்கு இணையாக வடித்தவலும் அவள்தான்,
என்னை மணாளன் என்று சொல்லப்போவதும் அவள்தான் என்று!!!


என்ன சரி தானே???

No comments:

Post a Comment