கல் நெஞ்சம் கொண்ட ஒருத்திக்காக,
எழுத்தாணி உன் நெஞ்சை கல்லாக்கிக்கொண்டு,
கண்ணீராய் நீ சிந்தும் காவியங்களுக்கு பதில் வருமா என்று?
நான் சொன்னேன் -
என் கிறுக்கல்களை கவிதை என்று சொன்னவளும் அவள்தான்,
என்னை வள்ளுவனுக்கு இணையாக வடித்தவலும் அவள்தான்,
என்னை மணாளன் என்று சொல்லப்போவதும் அவள்தான் என்று!!!
என்ன சரி தானே???
No comments:
Post a Comment