Saturday, July 10, 2010

அம்மா








உண்மை பேசவேண்டும் என்று என்னை சொல்லி வளர்த்த என் தாய்,


பொய் சொன்னால் - என்றும் உன்னுடன் இருப்பேன்
என்று 


- அவள் மரணப்படுக்கையில்!!!.....

No comments:

Post a Comment