ஆயிரம் கதை சொல்லி வளர்த்த அன்னையை பற்றி எழுதவா??? அன்பின் இலக்கணமாய் இருந்து என்னை வளர்த்த தந்தையை பற்றி எழுதவா??? எனக்கு அம்மாவை இருந்து என்னை ஆளாக்கிய அக்காவை பற்றி எழுதவா??? இடையில் வந்து, என் இறுதி ஊர்வலத்தில் இருக்க போகும் நண்பர்களை பற்றி எழுதவா??? தவறு என்று தெரிந்தும் நான் செய்த தவறான என் காதலை பற்றி எழுதவா??? ஆயினும் எழுதுகிறேன், என்னை யார் என்று தெரிந்துக்கொள்ள.... தெரிந்தால் சொல்லுங்கள், இல்லையேல், என்னை பின்தொடருங்கள்.........தெரிந்துக்கொள்ள
Saturday, July 10, 2010
வித்தியாசமான காதல்
கண்டதும் காதல்,
பார்க்காமல் காதல்,
தொலைபேசியில் காதல்,
கடிதம் மூலம் காதல்,
பேருந்து பயணத்தில் காதல்,
பக்கத்துக்கு வீட்டு பெண்ணின் மீது காதல்,
அத்தை பெண்ணின் மீது காதல்,
நண்பனின் தங்கை மீது காதல்,
பள்ளி தோழி மீது காதல்,
வேலைக்கு சென்ற இடத்தில் காதல்,
இப்படி பல விதத்தில் காதல் செய்தவர்கள் உண்டு,
நான் செய்த காதல் எப்படி தெரியுமா????
ஒரு மகனின் தாயை காதலித்தேன்,
முதல் நாள் சந்திப்பு,
இரண்டாம் நாள் உரையாடல்,
அன்றிரவு ஏமாற்றம் - ஆயினும் காதலித்தேன், காதலிக்கிறேன், காதலிப்பேன்....
ஒரு புனிதமான புரிதலுடன் - நான்!!!!
Subscribe to:
Post Comments (Atom)
Hi Da, Iam Karthick செல்லமாக செட்டியார், Blog was nice da, and then Please Update the Bharathiar Kavithai as தேடிச்சோறு நிதம் தின்று -பல சின்னஞ்சிறு கதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிக வுழன்று -பிறர் வாடப் பல செயல்கள் செய்து -நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -கொடுங் கூற்றுக் கிரையெனப் பின் மாயும் -பல வேடிக்கை மனிதரைப் போல -நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
ReplyDelete