Friday, July 16, 2010

சட்டை சொன்னது

சட்டையின் அழுக்கை,
பொருட்படுத்தாமல் நடந்தேன்,
சட்டை சொன்னது,
அம்மாவின் கையை,
அதிகம் தேய்ந்து போகாமல் பார்த்துக்கொள் என்று..........

No comments:

Post a Comment