Thursday, August 5, 2010

கால் தடம்

கால் தடம் நோக்கி ஏக்கத்தில் ஒரு ஏழை சிறுவன் வெளியே,
வருவான் என்று எதிர்நோக்கும் ஒரு கூட்டம் உள்ளே,
உணவு மட்டும் தனியே யாருக்கு காத்திருக்கிறது???
கிருஷ்ணா ஜெயந்தி என்னும் நாளில் ஒரு கிறுக்குத்தனம்.....

No comments:

Post a Comment