Thursday, August 5, 2010

முதிர்க்கன்னி

முதிர்க்கன்னி,
விலைபேசினார்கள்,
வாங்க அல்ல விற்க,
ஆனால் விலைபோனது என்னவோ அவளின் மானம்,
கரைந்துஒடியது என்னவோ அவள் கண்ணீர்,
காரணம் முதிர்ந்து விடாத கன்னியின் முதுமையின் வயது....

No comments:

Post a Comment