Thursday, May 5, 2011

ஒற்றை தாமரை


காய்ந்த இந்த புல்களுக்கு நடுவில்,
எப்படி இந்த ஒற்றை தாமரை,
ஓ, ஒருவேளை என்னவளின்,
கால்தடம் பதிந்த இடமாக இருக்குமோ!


No comments:

Post a Comment