ஆயிரம் கதை சொல்லி வளர்த்த அன்னையை பற்றி எழுதவா???
அன்பின் இலக்கணமாய் இருந்து என்னை வளர்த்த தந்தையை பற்றி எழுதவா???
எனக்கு அம்மாவை இருந்து என்னை ஆளாக்கிய அக்காவை பற்றி எழுதவா???
இடையில் வந்து, என் இறுதி ஊர்வலத்தில் இருக்க போகும் நண்பர்களை பற்றி எழுதவா???
தவறு என்று தெரிந்தும் நான் செய்த தவறான என் காதலை பற்றி எழுதவா???
ஆயினும் எழுதுகிறேன், என்னை யார் என்று தெரிந்துக்கொள்ள....
தெரிந்தால் சொல்லுங்கள்,
இல்லையேல், என்னை பின்தொடருங்கள்.........தெரிந்துக்கொள்ள
Saturday, May 7, 2011
அமிர்தம்
அமிர்தம் சுவைக்க ஆசைப்பட்டேன், இதோ ஆசை நிறைவேறியது, என்னவள் வந்த பிறகு!!!
SUPERB
ReplyDelete