Tuesday, May 10, 2011

கீற்றும் காலமும்

கீற்றுவில் கிறுக்க ஒருவன் பிறந்தான் - இறந்த காலம்,

கீற்றுவில் கிறுக்க கிறுக்கிக்கொண்டிருக்கிறான் - நிகழ் காலம்,

கீற்றுவில் தன் கிறுக்கல்களை பதிந்து இவன் கவிஞன் ஆவான் - எதிர் காலம்!!!

No comments:

Post a Comment